பூமித் தாயின் புன்னகை! -இயற்கை வழி விவசாயம் ஒருங்கிணைந்த பண்ணையம் என்பது விவசாயத்தில் ஒரு பண்ணையத் தொழிலை மட்டும் மேற்கொள்ளாமல், ஒன்றோடொன்று தொடர்புடைய இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பண்ணைத் தொழில்களைக் கூட்டாக மேற்கொள்வதாகும் வேளாண், தோட்டக்கலைப் பயிர்கள், கால்நடைகள், பழ மரங்கள், வன மரங்கள், பறவைகள், தேனீ, அசோலா, காளான், முயல் , மீன், கால்நடைகள், கோழிகள்: பசு, எருமை, வெள்ளாடு, செம்மறி ஆடு, கோழி, காடை மற்றும் புறா.

I BUILT MY SITE FOR FREE USING